அபகரிக்க அதிகாரிகள் முயற்சி

img

கொள்ளிடம்- நாகை 4 வழிச் சாலைக்காக விவசாயிகளை மிரட்டி நிலங்களை அபகரிக்க அதிகாரிகள் முயற்சி

நாகை மாவட்டம் கொள்ளிடம் முதல் நாகை வரை விவசாயிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி 4 வழிச்சாலை அமைக்கும் பணியில் அரசு அதிகாரிகள் மிக தீவிரமாக பணியாற்றி வரும் சூழலில் பல்வேறு கட்ட போராட்டங்க ளை நடத்தி வந்த நிலையில் நிலங்களை கையகப்படுத்த அனுமதிக்க மாட்டோம்